கண்களையும் கவனியுங்கள் நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும். மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும். கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நீண்ட நேரம் கணனி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்...
செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா தம்பதியரே..!! உடலுறவு என்பதும் ஓர் கலை என்று தான் நமது முன்னோர்கள் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். இதிலும் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என சிலவன இருக்கின்றன. அதை பின்பற்றினால் உங்கள் இல்லற பந்தம் சிறக்கும். உடலுறவில் ஈடுப்படும் முன்னர் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது, மது அருந்தக் கூடாது, கசப்பான நிகழ்வுகளை பகிர்ந்துக் கொள்ள கூடாது என்பதை போல. உடலுறவில் ஈடுபட்ட பின்னரும் கூட சில செயல்களில் ஈடுபட கூடாது. முக்கியமாக உடனே தூங்கக் கூடாது. இது போன்று எந்தெந்த செயல்களில் ஈடுபடக் கூடாது, அவற்றால் உறவில் என்ன எதிர்விளைவுகள் நடக்கும் என்பது பற்றி இனிக் காணலாம்…. 1.குளிப்பது உடலுறவில் ஈடுபடும் முன்னர் குளிப்பது நல்லது. ஆனால், உடலுறவில் ஈடுபட்ட உடனே குளிக்க செல்வது அல்லது பிறப்புறுப்பை கழுவ செல்வது தவறு. அதிலும் கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் இதை செய்ய வேண்டாம். உடலுறவில் ஈடுபட்டு சில நேரம் கழித்து மேற்கொண்டால் போதுமானது. உடலுறவுக்கு பிறகு ஏற்படும் அந்த மனநிலையில் இருந்து உடனே மாற வேண்டாம். 2.நண்பருடன் பேசுவது உடலுறவில் ஈடுப...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் அனிதா சம்பத் குறித்து நடன இயக்குநர் ஒருவர் தெரிவித்த விமர்சனத்துக்கு அவரது கணவர் பதிலளித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடந்த பல சோகக் கதைகளை கூறி கண்ணீர் விட்டனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அதேபோல் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், தான் கடந்த வந்த பாதையை கண்ணீருடன் உருக்கமாகக் கூறினார். இதற்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவு அளித்தாலும் சிலர் விமர்சித்தும் கருத்து பதிவிட்டுள்ளனர். அனிதா சம்பத் பேச்சில் சோகம் இல்லை என்று தெரிவித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ், அவர் வேகமாக பேசுவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். நடன இயக்குநர் சதீஷின் ட்வீட்டுக்கு மறைமுகமாக பதிலளித்திருக்கும் அனிதா சம்பத்தின் கணவர் பி...
Comments
Post a Comment