ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்! பொதுவாக வெயில் காலங்களில் எல்லாம் ஆடைகளை அணிந்திருக்கவே அசௌகரியமாக இருக்கும். அதனாலேயே நாம் ஆடைகளை கழற்றிவிட்டு தூங்கச் செல்வோம். ஆனால், உங்கள் வீட்டில் உங்களுக்கென ஒரு அறையிருந்தால், நீங்கள் ஆடை இல்லாமல் தூங்கலாம். ஏனென்றால், இப்படி ஆடை எதுவுமே உடுத்தாமல் தூங்குவதால் உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுமாம். தூங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் ஆடைகளை எல்லாம் அகற்றிவிட்டு தூங்கப்போவதால் நீங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும். நிர்வாணமாக பிறந்த மேனியாக தூங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, மேலும் இது சில ஆன்மீக நன்மைகளையும் கொண்டுள்ளது. பல ஆய்வுகள், தூங்கும்போது ஆடைகள் இல்லாமல் தூங்குவதால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. நிர்வாணமாக தூங்குவது உடலில் அதிக வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது, இது உங்கள் தூக்கத்தின் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வுகளின் படி, உலகில் 8% பேர் மட்டுமே நிர்வாணமாக தூங்குகின்றனர் என்றும், பெரும்பாலானவர்கள் நிர்வாணமாக தூங்குவதில்லைம் என்பதால் ...
வேகம் : விரைவான உடலுறவு நல்லது, ஆனால் எப்போதாவது ஒரு மாற்றத்திற்கு மட்டுமே பொருந்தும். பெண்கள் இந்த செயல்முறையை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறார்கள். பயணத்தின் போது அவசர அவசரமாக எப்படியாவது வேகமாக அதை செய்யவேண்டும் என்று செய்யவேண்டாம். உடலுறவுக்கு முன் நடனமாடுங்கள்: மெதுவாக நடனமாடுங்கள் - அது எப்போதும் உங்களை இளமையாகவும் காதல் ததும்பும் மனிதராகவும் மாற்றும். நீங்கள் கடைசியாக எப்போது ஒன்றாக நடனமாடியிருக்கிறீர்கள்? மசாஜ் சிறந்தது: இது உடலைத் தொடர்பு கொள்ள உதவுகிறது, அனைத்து ஈரோஜெனஸ் மண்டலங்களின் உணர்திறனை அதிகரிக்கும். மற்றொரு ரகசியம் என்னவென்றால், ஒரு பெண்ணின் சூடான கால்கள் அவள் உச்சக்கட்டத்தை 30% அதிகரிக்கும்.
ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
Comments
Post a Comment