தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

செட்டிநாடு சிக்கன் குழம்பு

பண்டைய தமிழர்கள் பார்வையில் முருகன்