கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை


இருக்குமிடம் போதாதென்று

கடலிலும்

இடந்தேடும் மனிதனே,

முடிவில் உன் தேவை

ஆறடி கூட வேண்டாமே..



ஆனாலும்

கல்லைப் புதைத்து

எல்லை போட்டு

எல்லாம்

எனக்கே என்கிறாய்..



கல் நின்று நிலைத்து

சொல்லும் கதை-

முடிந்துவிட்ட உன் கதைதான்...!

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!