கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை


இருக்குமிடம் போதாதென்று

கடலிலும்

இடந்தேடும் மனிதனே,

முடிவில் உன் தேவை

ஆறடி கூட வேண்டாமே..



ஆனாலும்

கல்லைப் புதைத்து

எல்லை போட்டு

எல்லாம்

எனக்கே என்கிறாய்..



கல் நின்று நிலைத்து

சொல்லும் கதை-

முடிந்துவிட்ட உன் கதைதான்...!

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்