கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை


இருக்குமிடம் போதாதென்று

கடலிலும்

இடந்தேடும் மனிதனே,

முடிவில் உன் தேவை

ஆறடி கூட வேண்டாமே..



ஆனாலும்

கல்லைப் புதைத்து

எல்லை போட்டு

எல்லாம்

எனக்கே என்கிறாய்..



கல் நின்று நிலைத்து

சொல்லும் கதை-

முடிந்துவிட்ட உன் கதைதான்...!

Comments

Popular posts from this blog

இரு பொக்கிஷம்

தினமும் உடலுறவு.. கோடி நன்மைகள் இருக்கு ஓகே.. ஆனால் அந்த 2 பிரச்சனையும் இருக்கே!

செட்டிநாடு சிக்கன் குழம்பு