Posts

Showing posts from 2025

திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது எப்படி ....

Image
திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்: சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ தக்காளி - 2 இஞ்சி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 100 கிராம் புதினா இலை - ஒரு கைப்பிடி  பட்டை - 5 கிராம்பு - 5 ஏலக்காய் - 5 மல்லி இலை - ஒரு கைப்பிடி  தேங்காய் பால் - ஒரு கப் ஆட்டுக்கறி - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் புளித்த தயிர் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு  நல்லெண்ணெய் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் செய்முறை முதலில் பிரியாணி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும். தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா இலை, மல்லி இலை ஆகிய இவை அனைத்தையும் தனித்தனியாக சிறிது நீர் விட்டுக் கெட்டியாக மிக்சியில் மசாலா பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரைய...

ஸ்பெஷலான மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி

விடுமுறை நாட்களில் அசைவ உணவை வீட்டில் சமைத்து அவசரமின்றி பொறுமையாக ருசித்து சாப்பிடுவதே தனி சுகம் என்று கூறலாம். அதுவும் உங்களுக்கு வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிப்பது பிடிக்குமானால், அதை முயற்சித்து சுவைப்பது இன்னும் அற்புதமான அனுபவத்தைத் தரும். இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்திருந்தால், அதைக் கொண்டு ஒரு வித்தியாசமான ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், மட்டன் வெள்ளை குருமாவை முயற்சிக்கலாம். இந்த குருமா சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோவை, ஆப்பம், இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். அதுவும் தற்போது ரமலான் நோன்பு நோற்பவர்கள், இந்த ரெசிபியை செய்து மாலையில் சாப்பிடலாம். உங்களுக்கு மட்டன் வெள்ளை குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் வெள்ளை குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள்: ஊற வைப்பதற்கு... மட்டன் - அறை கிலோ தயிர் - கால் கப் சோம்பு - ஒரு டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு -...

மழைத்துளியில் கண்ணீர்

காதல் கதைகள் எப்போதும் மனதை கவரும் அழகான கற்பனைகள் மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அப்படி ஒரு சிறிய காதல் கதையை இப்போது உங்கள் கண்களை மூடி கொண்டு கேளுங்கள். மழைத்துளியில் கண்ணீர் அருண் ஒரு சிறிய கிராமத்தில் வசித்தான். அவன் ஒரு எளிய விவசாயி. அவனுடைய வாழ்க்கை மிகவும் சாதாரணமாக இருந்தது. ஒரு நாள், அவன் தனது வயலில் வேலை செய்யும் போது, ஒரு பெண் அங்கு வந்தாள். அவள் பெயர் மீனா. அவள் ஒரு புதிய ஆசிரியையாக அந்த கிராமத்தில் பணிக்கு வந்திருந்தாள். மீனா அருணைப் பார்த்து புன்னகைத்தாள். அருணுக்கு அவளுடைய புன்னகை மிகவும் பிடித்திருந்தது. இருவரும் பேசத் தொடங்கினர். மீனா கிராமத்து குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். அருண் அவளுடைய அர்ப்பணிப்பைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டான். நாட்கள் ஓடின. இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி, காதலில் விழுந்தனர். அவர்களின் காதல் மிகவும் அழகாக இருந்தது. ஆனால், மீனாவின் குடும்பம் நகரத்தில் இருந்தது, மேலும் அவர்கள் அவளை நகரத்துக்கு திரும்ப அழைத்தனர். மீனா கிராமத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அருண் மிகவும் வரு...

பருப்பு ரசம்

பருப்பு ரசம் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். இது பருப்பு, மிளகு, சீரகம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை ரசம். இது சாதத்துடன் சாப்பிடலாம், மற்றும் இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. பருப்பு ரசம் செய்ய தேவையான பொருட்கள்: - துவரம் பருப்பு - அறை கப் - தக்காளி - 1 (நறுக்கியது) - பச்சை மிளகாய் - 2 - மிளகு - ஒரு டீஸ்பூன் - சீரகம் - ஒரு டீஸ்பூன் - கடுகு - அறை டீஸ்பூன் - வெந்தயம் - அறை டீஸ்பூன் - சீரகத் தூள் - அறை டீஸ்பூன் - மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் - கறிவேப்பிலை - சில தழைகள் - உப்பு - சுவைக்கேற்ப - நீர் - தேவையான அளவு - எண்ணெய் - ஒரு டீஸ்பூன் செய்முறை: துவரை பருப்பை பானையில் அல்லது குக்கரில் வேகவைத்து, மென்மையாக்கவும். பின்னர் அதை கரைத்து ஒரு பக்கத்தில் வைக்கவும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து அரைத்து மசாலா கலவையை தயாரிக்கவும். பின்னர் ஒரு பானையில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வதக்கவும். பின்னர் தயாரித்த மசாலா கலவையை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின...

இறால் பொடிமாஸ் (Shrimp Masala)

இறால் பொடிமாஸ் ஒரு சுவையான உணவு வகையாகும். இது தென்னிந்திய உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த உணவை பொதுவாக அரிசி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இறால் பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்: - இறால் - 250 கிராம் - வெங்காயம் - 2 (நறுக்கியது) - தக்காளி - 2 (நறுக்கியது) - பச்சை மிளகாய் - 2 - இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் - மஞ்சள் தூள் - அறை டீஸ்பூன் - மிளகாய் பொடி - 1 டீஸ்பூன் - கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன் - மல்லித் தழை - சிறிது - எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் - உப்பு - சுவைக்கேற்ப செய்முறை: 1. இறால்களை நன்றாக கழுவி, உப்பு மற்றும் மஞ்சள் தூளைத் தூவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். 3. பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும். 4. தக்காளியை சேர்த்து, மென்மையாக வதக்கவும். 5. மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 6. இறால்களை சேர்த்து, 5-7 நிமிடங்கள் வறுக்கவும். 7. மல்லித் தழை சேர்த்து, நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். 8. சூடாக அரிச...

கேழ்வரகு இனிப்பு அடை

கேழ்வரகு இனிப்பு அடை என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்கலாம். இந்த இனிப்பு அடை மிகவும் சுவையானது மற்றும் ஊட்டசத்து மிகுந்தது. கேழ்வரகு இனிப்பு அடை செய்ய தேவையானப் பொருட்கள் : கேழ்வரகு மாவு - 2 கப் வெல்லம் - 1 கப் தேங்காய் துருவல் அரை கப் ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன் பொடித்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)  நெய் தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு செய்முறை : முதலில் வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும். பின்னர் வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். கடைசியாக வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடைகளைப் போட்டு, சுற்றிலும் சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு...

History of Taj Mahal

தாஜ்மஹால் என்பது இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான வரலாற்று கட்டிடக்கலை ஆகும். இது முகலாய பேரரசர் ஷாஜகான் அவர்களால் தனது அன்புக்குரிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டது. தாஜ்மஹால் கட்டுமானம் 1632 ஆம் ஆண்டில் தொடங்கி 1653 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இது இஸ்லாமிய, பாரசீக, இந்திய மற்றும் துருக்கி கட்டிடக்கலை பாணிகளின் கலவையாகும். தாஜ்மஹால் உருவாக காரணம்: ஷாஜகான் அவர்களின் மனைவி மும்தாஜ் மஹால் 1631 ஆம் ஆண்டில் 14 வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இறந்துவிட்டார். அவரது நினைவாக இந்த அற்புதமான கட்டிடத்தை கட்ட ஷாஜகான் முடிவு செய்தார். கட்டுமானம்: தாஜ்மஹால் கட்டுமானத்திற்கு இந்தியா, பாரசீகம், துருக்கி மற்றும் ஐரோப்பாவிலிருந்து 20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றினர். இதற்கு வெள்ளை மார்பிள் கல், பல்வேறு வகையான விலையுயர்ந்த கற்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கட்டிடக்கலை: தாஜ்மஹால் ஒரு சமச்சீர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மைய கட்டிடம் ஒரு பெரிய வெள்ளை மார்பிள் கல்லால் ஆனது, மேலும் இது நான்கு மினார்களால் சூழப்பட்டுள்ளது. முழு கட்டிடமும்...

How to Cook Fried Maggie Noodles

செய்முறை : ப்ரைட் மேகி செய்வதற்கு முதலில் கொதிக்கும் நீரில் மேகியைப் போட்டுவுடனே எடுத்து வடிகட்டவும். பிறகு குளிர்ந்த நீரில் அலசவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெள்ளை பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். பிறகு அதனுடன் காய்கறிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு சுத்தம் செய்த மேகியை சேர்த்து கிளறவும். பிறகு டேஸ்ட் மேக்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி இறக்கவும். சுவையான ப்ரைட் மேகி ரெடி. மேலும் இது போன்ற வீடியோகளுக்கு, நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்... நன்றி...

சுவையான இட்லி சாம்பார் செய்வது எப்படி?

செய்முறை : தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். ப்ரஸர் குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், பெருங்காயம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு போட்டு தாளிக்கவும். பின்னர் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும். ப்ரஸர் குக்கரில் வேக வைத்துள்ள கலவையை மத்தால் நன்கு கடைந்து விடவும். பின்னர் அந்த கலவையில் தாளித்தவற்றை கொட்டி கிளறவும். சுவையான சாம்பார் ரெடி. இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை இட்லியுடன் பரிமாறவும். நன்றி... . . . நன்றி

செட்டிநாடு சிக்கன் குழம்பு

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி! மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து கொள்ளவும் நன்றி

திராவிடம்-தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?

Image

அண்ணா வாழ்க்கை வரலாறு | Biography of Anna

Image

தந்தை பெரியார் வரலாறு | Life of Periyaar

Image

தந்தை பெரியார்

தந்தை பெரியார் (ஈ.வெ.இராமசாமி)  (1879 - 1973) பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர்.  தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது. தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமண...