ஆசிரமத்துக்கு அருகே இருந்த ஊர் ஒன்றில் மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன் இருந்தான். நான்கைந்து வியாபாரங்கள் செய்து வந்தான் அவன். அவனது போதாத காலம். ஒரு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. அதைச் சரி செய்வதற்குள் கவனம் பிசகி, மற்ற தொழில்களிலும் அடுத்தடுத்து சரிவுகளைச் சந்தித்தான். பிரச்னைகளைச் சமாளிக்க வாங்கிய கடன்கள் அவனது நிம்மதியைக் குலைத்தன. தொடர்ந்து கடன் மேல் கடனாக வாங்கிக்கொண்டே போனான். அப்படியும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் மொத்தமாக முடங்கிப்போனான். வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் இழந்து நடு வீதிக்கு வந்துவிட்டான். விரக்தியில் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் மோசமான முடிவுக்கும் அவன் வந்திருந்தான். அதற்கு முன்னர். தனக்கு விடிவு காலம் பிறக்குமா என்று தெரிந்துகொள்ளும் ஏக்கத்திலும், நல்ல காலம் பிறக்கும் என்று தெரியவந்தால், தற்கொலை செய்துகொள்ளும் முடிவை தள்ளிப்போடலாம் என்ற எதிர்பார்ப்பிலும் குருநாதரைச் சந்திக்க வந்தான். ஒடுங்கிப்போன மனிதனாக குருவின் முன் நின்றான். குருவை வணங்கினான். “எனக்கு மறுவாழ்வு கிடைக்குமா ஸ்வாமிகளே” என கண்ணீருடன் கைகூப்பிக் கேட்டான். அதற்கு முன்பு பலமுறை செல்வந...
உடலுறவு என்பது ஆண் பெண் இடையே உள்ள இயல்பான மற்றும் நெருக்கமான விஷயம். ஆனால் ஒருவர் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உடலுறவு என்பதை வெறும் உடல் சார்ந்தது இல்லை. அதில் பல உளவியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் பலரும் விளக்கியுள்ளனர். அதேநேரம் தினசரி உடலுறவு கொள்வோருக்கு உடலில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்து விவாதிக்கப் படுவதில்லை. இதனால் நன்மை அதிகமா இல்லை பாதிப்புகள் அதிகமா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. மருத்துவர் சொல்வது என்ன: இதற்கிடையே பிரபல கைனகாலஜிஸ்ட் வினுதா இது தொடர்பாக விளக்கியிருக்கிறார். அவர் கூறுகையில், தினசரி உடலுறவு கொள்ளும் போது பல நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மன அழுத்தம் குறைகிறது. பாட்னர் உடன் நெருக்கம் அதிகரிக்கிறது. தம்பதி மகிழ்ச்சியாக ஒன்றாக இருப்பதையே இது காட்டுகிறது. தினமும் உடலுறவு கொள்ளும் போது இதயத் துடிப்பு மேம்பட்டு, ரத்த ஓட்டம் சீராகிறது. இது இதய ஆரோக்கியத்தை மே...
வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி! மேலும் இது போன்ற தகவல்களுக்கு நமது சேனலை Subscribe செய்து கொள்ளவும் நன்றி
Comments
Post a Comment