நண்பனே.....

என் சோகங்கள் கூட சுகமாய் தான் தெரிகிறது
ஆருதலாய் நீ இருப்பதால்..

என் வலிகள் கூட வரமாய்த் தான் தெரிகிறது
பக்கத்தில் நீ இருப்பதால்...

என் கண்ணீர் கூட கனிவாய்த் தான் தெரிகிறது
உன் கரங்கள் துடைப்பதால்....

Comments

Popular posts from this blog

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

பருப்பு ரசம்

ரவா கேசரி