விந்தணு அளவை அதிகரிக்கும் மருதாணி: சித்த மருத்துவம்

தமிழர்களின் பண்பாட்டோடு பின்னிப் பிணைந்திருக்கும் மருதாணி, செவ்விய நிற அலங்காரப் பொருள் மட்டுமல்ல... நோய் நீக்கும் மூலிகையும்கூட!

கொமரைன், லுடியோலின், லுபியால், ஃப்ளேவனாய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள மருதாணி இலைச்சாற்றைத் தண்ணீரில் கலந்து, பனைவெல்லம் சேர்த்துப்பருகினால், விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதோடு. ஆண்மைக் குறைபாடுகளும் நீங்குமென, சித்த மருத்துவம் கூறுகிறது.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!