இரவு தூக்கத்தில் கெட்ட கனவுகள் வராமலிருக்க...




இரவு தூக்கத்தில் கெட்ட கனவுகளால் சிலர் அவதிப்படுவர்.

அவர்கள் கீழ்காணும் வழியை கடைபிடித்தால் கெட்ட கனவுகள் வராமல் நிம்மதியாக தூங்கலாம் என பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்.

வேப்பிலை, புளிய மரத்தின் இலையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து படுக்க வேண்டும் என்றும், இப்படி செய்தால் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வராது எனவும், அவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற, இயற்கை சார்ந்த குறிப்புகளை பார்க்க விரும்பினால், நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

Comments

Popular posts from this blog

கண்களையும் கவனியுங்கள்

தாம்பத்திய உறவில் செய்யக்கூடாதவை பற்றி அறிவீரா !!?

ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி!!